புதன், நவம்பர் 02, 2011

நில்லா நினைவு

நில்லென்று சொன்னால்
நீயே நிற்பதில்லை -வரும்
நினைவெங்கே நிற்கும் அன்பே
உனைநீங்கி நில்லென்றால்.




(தமிழன்பன் கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected