skip to main
|
skip to sidebar
அன்றில்
Anril
புதன், நவம்பர் 02, 2011
நில்லா நினைவு
நில்லென்று சொன்னால்
நீயே நிற்பதில்லை -வரும்
நினைவெங்கே நிற்கும் அன்பே
உனைநீங்கி நில்லென்றால்.
(தமிழன்பன் கவிதை)
திங்கள், அக்டோபர் 31, 2011
பகிர்தல்
உளம் வருந்தி கொடுப்பதும்
உனை வருத்தி பெறுவதும்
இல்லை அன்பே ஆனந்தம்
பகிர்தல் ஒன்றே பரமானந்தம்
(தமிழன்பன் கவிதை)
ஞாயிறு, அக்டோபர் 30, 2011
காதல் கறை
மற என்றால் மறந்துவிட
காரமிட்டு அழித்துவிட
கறையல்ல பெண்ணே-அது
நெஞ்சில் காதல்
(தமிழன்பன் கவிதை)
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Search
அன்றில்கள்
பக்கங்கள்
முகப்பு
Blog Archive
►
2013
(2)
►
ஏப்ரல்
(2)
►
2012
(1)
►
செப்டம்பர்
(1)
▼
2011
(3)
▼
நவம்பர்
(1)
நில்லா நினைவு
►
அக்டோபர்
(2)
பகிர்தல்
காதல் கறை
►
2010
(27)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(17)
►
மே
(6)
►
ஏப்ரல்
(2)
►
2009
(48)
►
ஜூன்
(2)
►
மே
(2)
►
ஏப்ரல்
(10)
►
மார்ச்
(34)
எனது வலைப்பதிவு பட்டியல்
வட்டு
நரேந்திர மோடி பாடல்
11 மாதங்கள் முன்பு
கணித்தமிழ்
Samsung Galaxy Watch Active review: Excellent design, good choice for fitness / in tamil
4 ஆண்டுகள் முன்பு
அன்றில்
நீயாக நான்
11 ஆண்டுகள் முன்பு
தமிழ் உருநகரல்
கணிப்பையன்
13 ஆண்டுகள் முன்பு
முகமிழந்தவன்
யாரிவள்..?
13 ஆண்டுகள் முன்பு
சுவர்த்தாள்கள்
ஈழம் சுவர்த்தாள்கள்
15 ஆண்டுகள் முன்பு
இன்று
widget
பக்கங்கள் பார்க்கப்பட்டது