வியாழன், செப்டம்பர் 27, 2012

விதிவிலக்கு

இருதயமோ மூளையோ இல்லாது
உயிர் வாழ்தல் சாத்தியமில்லைதான்
ஆனால்...
இருதயமே இல்லாமல் நீயும்
மூளையே இல்லாமல் நானும்
விதிவிலக்காய் எப்படி அன்பே...?



(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected