செவ்வாய், ஏப்ரல் 20, 2010

பாலைவனசோலை

நீயில்லாத
இந்தசோலையில்
பூக்களும் பனித்துளிகளும்
சிறகிலாமலே பறந்துவிட்டன
பாலைவன சோலைஎன!


(தமிழன்பன் கவிதை) 

கொள்ளி

வாரிசுகளை நம்பாமல்
தனக்குத் தானே
கொள்ளி!
உதட்டிடுக்கில்
வெண்சுருட்டு...



 (தமிழன்பன் கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected