செவ்வாய், மே 19, 2009

துணிந்திடு

கலங்கி நின்றால்
கண்ணில் விழும்
தூசி கூட துயரம்!
துணிந்து விடு
தூணே விழுந்தாலும் தூசி!


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected