செவ்வாய், ஏப்ரல் 20, 2010

பாலைவனசோலை

நீயில்லாத
இந்தசோலையில்
பூக்களும் பனித்துளிகளும்
சிறகிலாமலே பறந்துவிட்டன
பாலைவன சோலைஎன!


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected