திங்கள், அக்டோபர் 31, 2011

பகிர்தல்

உளம் வருந்தி கொடுப்பதும்
உனை வருத்தி பெறுவதும்
இல்லை அன்பே ஆனந்தம்
பகிர்தல் ஒன்றே பரமானந்தம்




(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected