புதன், மே 05, 2010

சுவடுகள்

உன் பாதச் சுவட்டில்
என் பாதம் பதிக்கக்கவும்
விருப்பமில்லை..
உன் சுவடுகள்
அழிவதைக்கூட
பொறுக்க முடியாதடி
என்னால்...

(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected