ஞாயிறு, மே 30, 2010

காரணம்

என் கவிதைகளுக்கு
காரணம் கேட்கிறார்கள்
என் கவிதையான கவிதை -நீ
என்று அறியாமல்...


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected