ஞாயிறு, ஜூன் 13, 2010

ஏழரை

என்னைநீ விட்டுப்போனால்
கவலையில்லை மகிழ்வேனடி
விரட்டாமல் விட்டுப்போனாய்
எனைப்பிடித்த ஏழரையென்று....



(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected