ஞாயிறு, ஜூன் 20, 2010

உளவு

உளவறியும்
உன்பார்வையால்
என் களவறிந்து ஊர்
சொல்லும் நீ -என்
உளமறியாததேனோ..?


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected