திங்கள், ஜூன் 21, 2010

முரண்

நிழல் சூடானவெயிலாய்
தூறல் பெருமழையாய்
மென்பனி கடுங்குளிராய்
அமைதியான பேரிரைச்சலாய்
நானாக நீ என்னுள்ளே ...


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected