ஞாயிறு, ஜூன் 20, 2010

ஈரம்

நீலம் மறந்த வானம்
நில்லாது தூவும் மழை
குடையில்லாமல் - நீ
நனைந்தபடி என் மனது..



(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected