செவ்வாய், ஜூன் 15, 2010

அவன்

அது எள்ளி நகைத்தது அவனை
அதுகண்டு நகைத்தன-அவைகளும்
தெரிந்திருக்க நியாயமில்லைதான் ஒருநாளில்
வரலாறும் அவன்வாசலில் வாலாட்டுமென்று...


(தமிழன்பன் கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected