ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

என் கல்லறைக்கு

ஒரு மலரின்
மேல் ஆசைப்பட்டதால்
பல மலர்கள் வந்தன
என்னைத் தேடி
என் கல்லறைக்கு


(கைபேசியில் வந்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected