கண் உள்ள வரை
பார்த்திருப்பேன்
காலம் உள்ள வரை
நினைத்திருப்பேன்
என்றோ ஒருநாள்
மறந்திருப்பேன்
அன்று நான்
இறந்திருப்பேன்
(கைபேசியில் வந்த கவிதை)
பார்த்திருப்பேன்
காலம் உள்ள வரை
நினைத்திருப்பேன்
என்றோ ஒருநாள்
மறந்திருப்பேன்
அன்று நான்
இறந்திருப்பேன்
(கைபேசியில் வந்த கவிதை)