புதன், ஏப்ரல் 15, 2009

நூல்

ஊசியின் முனையில்
கோர்க்க்ப்பட்ட
நூல் புலம்புகிறது
மாட்டிக்கொண்டேன்
என்று...
அதற்கெங்கே
தெரியப்போகிறது
ஏழை மங்கையின்
மானத்தைக்
காக்கப்போகிறது
என்று!

(பத்திரிகையில் படித்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected