புதன், ஏப்ரல் 29, 2009

நன்றி

மெழுகுவர்திக்கு
உயிர் கொடுக்க
உயிர் விட்டது தீக்குச்சி..
அதை நினைத்து நினைத்து
உருகியது மெழுகுவர்த்தி..



(எங்கேயோ படித்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected