வெள்ளி, ஏப்ரல் 17, 2009

மௌனம்

எப்படியடி
உறங்குவேன்
என் இதயத்துக்குள்
பேர் இரைச்சலை
உண்டாக்குதடி
உன் மௌனம்!


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected