வியாழன், ஏப்ரல் 30, 2009

கோபப்பட்டவன்...


முன்பு
எதற்கெடுத்தாலும்
கோபப்பட்டவன்...
இப்போது
எது நடந்தாலும்
பொறுமையாகவே
இருக்கிறான்
சிறையில்...!

(பத்திரிகையில் படித்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected