திங்கள், மார்ச் 30, 2009

குடை

நீ வெயிலில்
நடந்துசென்றால்
நான் இரு
குடையோடு வருவேன்
ஒன்று உனக்கு
மற்றொன்று
உன் நிழலுக்கு...!!


(கைபேசியில் வந்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected