ஞாயிறு, மார்ச் 15, 2009

மனம்போல்

என் வீட்டுச் சன்னலில்
பூ வைத்துப் போனவள்
முகம் மட்டும்
காட்டவில்லை
பூ மட்டும் மணக்கிறது
அவள் மனம் போல்


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected