செவ்வாய், மார்ச் 03, 2009

மடமை

அழ வைப்பது
அவள் என்று தெரிந்தும்
அடம்பிடிக்கிறது
என் கண்கள்...
அவளைத்தான்
காணவேண்டும் என்று....

(தமிழன்பன் கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected