புதன், மார்ச் 25, 2009

வலி

பேசாத வார்த்தையை விட
பார்க்காத கண்களை விட
உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும்
இதயத்திற்கு தானடி
வலி அதிகம்


(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected