புதன், மார்ச் 25, 2009

முதல் கவிதை

எனக்கு சுவாசம்
தந்தவளைப்பார்த்து
நான் வாசித்த
முதல் கவிதை
"அம்மா"



(கைபேசியில் வந்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected