சனி, மார்ச் 21, 2009

கண்ணீர்

உன்னை பார்த்த
போதுதான்
கண்கள் இருப்பதை
உணர்ந்தேன்
அதுபோல் உன்னை
காணாத போதுதான்
அதில் கண்ணீர்
இருப்பதையும் உணர்ந்தேன்

 (கைபேசியில் வந்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected