வெள்ளி, மார்ச் 20, 2009

பட்டாம்பூச்சிகள்

சில நாழிகைதான் -நீ
என்னை கடந்து சென்றாய்,
அதற்குள் இத்தனை
பட்டாம்பூச்சிகள்
சிறகடிக்கின்றன -என்
இதயத்தில்.........!


(பத்திரிகையில் படித்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected