புதன், மார்ச் 04, 2009

அறியாமை

கத்திபோல் கண்கள்
என்றேன்!
என்
இதயத்தின் மீதுதான்
கூர்பார்க்கப்போகிறாய்
என்பதை தெரிந்து
கொள்ளாமல்.....

(பத்திரிகையில் படித்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected