செவ்வாய், மார்ச் 03, 2009

காதலி

கவிதை வருவது
எப்படி? என்று கேட்டேன்
"என்னை காதலித்து பார்
கவிதை வரும்" என்று சொன்னவள்
"ஏன் கண்ணீர் வரும்"
என்று சொல்லவில்லை...


(தமிழன்பன் கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected